வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சீமான் மாதிரியே உழைக்காமலே கார், பங்களா, மது, மாது என்று வாழ்க்கை அமையும் என்ற எண்ணத்தில் நா த க வில் சேருகிறார்கள். கைக்காஸைப் போட்டு சீமானுக்கு வேலை பார்க்கிறார்கள். பல வருஷங்கள் ஆன பிறகு தான் சீமான் அசிங்கமான எண்ணம் கொண்ட, ஊரான் உழைப்பில் வாழும் ஜந்து தான் சீமான் என்று தெரிகிறது. வெளியேறுகிறார்கள்.
படிக்க முடியாத தண்ட சோறுகள் சீமானின் நாம் தமிழர், தேசியம், படிக்காதவருக்கும் அரசு வேலை என்கிற உளறல்களைக் கேட்டு அவன் பின்னால் 18 - 25 வயது வரை ஓடுவார்கள். வீட்டில் திருடி அல்லது மிரட்டி பணம் கொண்டு வந்து சீமானுக்கு அனுப்பிவிட்டு, ஏதாவது கட்சிப் பதவி, தேர்தலில் சீட் கிடைக்குமா என்று இருக்கிறார்கள். சீமானின் மொள்ளமாரித் தனமும், திமிரும் புரிந்து கொள்வதற்குள் வயது 30 -35 ஆகி விடுகிறது. அடடா போச்சே 10 வருஷம் என்கிற உணர்வும் தெளிவும் வருபவர்கள் விலகி விடுகிறார்கள். அதற்குள் அடுத்த பேட்ச் 18-25 வயதுக்காரர்கள் வந்து விடுகிறார்கள். படிக்காத, உழைக்காத தறுதலைகள் இருக்கும் வரை நா த க இருக்கும்.