வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தானும் தரமான சேர்போட . அடுத்தவர் தரமான சேர்போட
அதிகாரிகள் ஆசி இல்லாமல் செய்ய முடியுமா ஊடகத்தில் வந்ததால் கண்துடைப்பு நடவடிக்கை பயணிகள் அமருவதற்கு பெரிய நிழல் குடை அமைக்க வக்கில்லாத அரசு ......
குடிக்கும் தண்ணீர்க்கு விலை கொடுக்கும் காலமல்லவா இனி சுவாசிக்கும் காற்றுக்கும் நீங்கள் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்
ரோட்டில் நடந்து போனால் அதற்கும் இனி ரூபாய் வசூல் செய்வார்கள் போலும் . நல்ல மாடல் . திராவிட கோமாளியின் மாடல் .