வாசகர்கள் கருத்துகள் ( 5 )
யார் குற்றம் பண்ணினாலும், பின்னணி யில் , அவர் மீது, 5 , 6 வழக்குகள் நிலுவையில் இருந்தன னு தான் வருகின்றன. இதுக்கு ஒரு முடிவே இல்லையா. 5, 6 முறை தப்பு பண்ணினவன், வெளியே வந்து எப்படி சரியாய் இருப்பான். இவங்களுக்கு ஜாமீன் வாதாடுன, ஜாமீன் கொடுத்தவர்களுக்கு ஏதாச்சும் தண்டனை கொடுத்தா, தான் சரி ஆகும்.
Good Judgement But Should be Neutral Fast& Cheaper Costs to LitigantPublic
2022 ல் நடந்த கொலைக்கு 2025 ல் தீர்ப்பு என்பது நினைத்துப்பார்க்கமுடியாத ஒன்று. இதேபோல் அரசியல்வாதிகளுக்கும் 3 அல்லது 4 வருடங்களுக்குள் தீர்ப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எல்லோரையும் சமமாக நடத்துகின்றது என்று தேற்றிக்கொள்ளலாம். ஆனால் நடப்போதோ சாமானியனுக்கு ஒரு சட்டம் காசு பணம் உள்ளவர்களுக்கும் அரசியவாதிக்கும் ஒரு சட்டம் போல் நடக்கின்றது.
வெட்டி கொல்லப்பட்டவர் ஒரு ரவுடி தானே. ஏதோ தியாகிய கொலை செய்த மாதிரி நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.
Very good.