வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சபா நாயகர் அப் பாவி சொல்வது இப்படித்தானிருக்கும்
சொத்து வரி கட்டவில்லை என்றால் விடு மற்றும் கடைகளை சீல் வைத்து மிரட்டுவது போல தான் இதுவும். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி
மத்திய அரசு கார்பரேட் கம்பெனிகளின் கடனை ரத்து செய்ததுபோல் தமிழக போக்குவரத்துகழகத்தின் டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். அதன்பின்பு கடனுக்கு ஈடாக கார்பரேட் கம்பெனிகளின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விட்டு கடன் தொகையை மீட்பதுபோலவே தமிழக அரசு பஸ்களையும் ஜப்தி செய்து போது ஏலத்தில் விற்று பாக்கியை வசூல் செய்யனும். ஆனால் என்ன பிரச்சினை என்றால் காயலாங்கடை பஸ்கள் அவ்வளவு விலைக்கு போகாது. அதனால் மீதமுள்ள பாக்கி தொகைக்கு இந்த சபாநாயகர் அய்யாவுவின் சொத்தை விற்று ஈடு செய்யலாம்
ஸ்டாலின் குடும்ப சொத்தில் இருந்து இதை கட்டலாமே