மேலும் செய்திகள்
தொழிற்சாலை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
31-Jan-2025
போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில், பள்ளி அருகே, காலியிடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து, போளிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மார்ட்டின் அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், அப்பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவருக்கு 60 வயதிருக்கும் என்றும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருவதாக மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.
31-Jan-2025