மேலும் செய்திகள்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பாண்டரவேடு மக்கள் மறியல்
43 minutes ago
பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு
1 hour(s) ago
கார் மோதி முதியவர் படுகாயம்
1 hour(s) ago
9.6 கிலோ குட்கா பதுக்கிய சூப்பர் மார்க்கெட் ஓனர் கைது
2 hour(s) ago
திருத்தணி: திருத்தணி நகராட்சி, பழைய சென்னை சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை பகுதியில், 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையோரம் சென்றுக் கொண்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மலைப்பாம்பு உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
43 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago