உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் - கார் மோதல் தம்பதி படுகாயம்

பைக் - கார் மோதல் தம்பதி படுகாயம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி - வெங்கடம்மாள் தம்பதி. இவர்கள், சுருட்டப்பள்ளியில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அம்பேத்கர் நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை