உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணி, 68; விவசாய கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை 7:30 மணியளவில், புட்லுார் ரயில் நிலையம் அருகே கடவுப்பாதையை க டக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற புறநகர் மின்சார ரயில் மோதியதில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை