மேலும் செய்திகள்
பொன்னேரியில் வக்கீல்கள் போராட்டம்
1 hour(s) ago
சீத்தஞ்சேரி மின் தடை
1 hour(s) ago
விவசாய நிலத்தில் ஒயர் திருடியவர் கைது
2 hour(s) ago
போக்சோ வழக்கில் சிறுமியின் தாயும் கைது
2 hour(s) ago
மகன் மாயம் :தந்தை புகார்
2 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 67. இவர், சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, ஜன.,16ல் வேலைக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது மகன் சுரேஷ் நேற்று கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago