உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் மழை

திருவாலங்காடில் மழை

திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் நேற்று பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மணவூர், தொழுதாவூர், சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை