வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இரட்டை இலக்கம் சரிதான். 00!
பாவம் பிஜேபி இந்தியாமுழுசும் 75 இடங்கள் வாங்கி பிஜேபி முக்காடு போடப்போகுதாம்
கட்சியில் உள்குத்து என்று பேச்சு. சரியான முகங்களை தெரிவுசெய்யவில்லை என்ற கருத்து. தொகுதிகளை மாற்றி மாற்றி வேட்பாளர்களை நியமித்தது. பல லட்சம் பாஜக ஆதரவாளர்களை வோட்டு போட விடவில்லை. இதை இல்லாம தேர்தலுக்கு முன்பே செய்திருக்கவேண்டும். என்ன செய்வது.. விதி யாரை விட்டது? வந்தவரை லாபம்தான். அடுத்த தேர்தலிலாவது இதையெல்லாம் நிவர்த்தி செய்வீர்களா? பாஜகவுக்கு இன்னும் அனுபவம் வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது...
தமிழகத்தில் பா.ஜ. இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றியா...? பகற்கனவில் கூட சாத்தியமில்லை ஒருவேளை ஓட்டிங் மிஷின் கை கொடுப்பபதாக வாக்குறுதி கொடுத்துள்ளதோ..?
அறிவாளி அப்படித்தானே திருட்டு தி மு க ஜெயித்தது?
பிஜேபி 280 வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறதி. சென்ற தேர்தலில் 220 இடங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டு வாங்கி வெற்றி பெற்றனர். இந்தத் தொகுதிகளில் மாற்றம் வரப்போவதில்லை. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 சீட்களை பெற்று 15% வாக்கு பெற்றாலே பிஜேபிக்கு மாபெரும் வெற்றி.
இதுவரை முருகன் பேசியதில் இந்திய முழுவதும் சேர்த்து 75 இடங்கள் இது ஒன்றுதான் உண்மை,
எழுதி வைத்துக்கொள்ளுங்க - பிஜேபி நானூற்று ஐம்பது இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் - சாதனை படைக்கும் - தமிழகத்தின் பங்கும் அதில் இருக்கும்
அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு. இதையெல்லாம் விட்டுவிட்டு திருட்டு திராவிஷ ஆட்சி பாடப்புத்தகங்களில் திணித்துள்ள பொய் வரலாறுகள்( யுனாஸ்கோ பட்டம் போன்ற) போலி பிம்பங்களை கோர்ட்டுக்குச் சென்றாவது அகற்ற வையுங்கள். பிஞ்சு மனங்களில் பிரிவினை எண்ணங்கள் திணிக்கப்படும் கொடுமைக்கு முடிவு கட்டுங்கள். இல்லையெனில் எதிர்கால தமிழக சந்ததி உங்களை நம்பவே நம்பாது. தவறானவர்கள் பேச்சைக் கேட்டு அழியும்.
மிக சரியாக சொன்னேர் நோட்டாவுக்கு போட்டியாக இரட்டை இலக்கை வாங்கிடுவாங்க போல
தியான பலன் கிடைக்காமல்.போகாது...
மேலும் செய்திகள்
அரசு பஸ் - - பைக் மோதல் குலசை பக்தர்கள் 2 பேர் பலி
2 hour(s) ago
குலசையில் தசரா விழா கோலாகலம்
5 hour(s) ago
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஜி.ஹெச்.,சில் நோயாளிக்கு கெட்டுப்போன பிரெட்
27-Sep-2025