வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திருடர்களுக்குள்ளே கொள்ளை அடித்த பணத்தை பிரிப்பதில் சண்டை. ஏதோ நீதி கதை படித்தது போல் இருக்கிறது. எத்தனை முறைதான் அந்த அப்பாவியை சிலுவையில் ஏற்றுவீர்கள்? குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான், ஊமை பேசுகிறான் என்று சொல்லி அப்பாவி மக்களை எவ்வளவு நாள் தான் ஏமாற்றுவது
ஏன் கைது செய்யவில்லை?
என்னது, வழக்கா?
கிறித்துவர்கள் புகுந்த இடம் ஆமை புகுந்த இடம் போல தான்
மத போதகர்கள் ஆனபின்னால் எப்படி தகாத வார்த்தைகள் வரும்? அவர்கள் அமைதிக்கு பாடுபடுபவர்களாக சொல்கிறார்கள் .அவர்கள் பக்குவப்படவில்லை என்று இந்த நிகழ்வின் வாயிலாக தெரிகிறது .
மதபோதகர்கள் யாருக்கு ஓட்டுப்போடணும் ன்னு சொன்னா அப்படியே போடுற கூட்டம் இருக்குது .....
போதித்து கேட்டு மதம் மாறியவன் எந்த லட்சணத்தில் இருப்பான்? அந்த மதம் எப்படிப்பட்ட முரட்டு மதமாக இருக்கும் ?
மதத்திற்கு ஆள் பிடிக்கும் போது பைபிள் தனதுகௌரவத்தை இழக்கிறது. அரசியல் கட்சி போல கொள்கை பிடிப்பின்றி நீர்த்து போகின்றது. வேலை வெட்டி இல்லாதவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகின்றது.
பங்காளிகளுக்குள் பங்கு போடுவதில் பிரச்சனை
They don't look like priest