உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வலைதளங்களில் அவதுாறு: ஒருவர் கைது

வலைதளங்களில் அவதுாறு: ஒருவர் கைது

தூத்துக்குடி : சமூக வலைதளங்களில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், ஜாதி மோதல்களை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட திருச்செந்தூர் மணிகண்டன் 35, கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது ஏற்கனவே புதுக்கோட்டை திருச்செந்தூர், ஏரல், சென்னை அண்ணா நகர், திருநெல்வேலி அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஸ்டேஷன்களில் 7 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
மார் 22, 2025 09:24

எதையாவது தூண்டினா கைது. பல காவலர்களும் லஞ்சம் வாங்கி சட்டத்தையே "லஞ்சம் வாங்குவது தவறு" என்ற கருத்தை மாற்ற நினைக்கிறார்கள். இதற்காக இவர்களும் பொய்கள் சொல்லி, பணம் கொடுத்தவர்கள் வீட்டில் பொய்கள் சொல்ல தூண்டும் காவலர்களுக்கு கைது இல்லையா.. கடற்கரைடயில் check செய்கிறேன் என்று தவறான இடத்தில உடலில் கை வைத்து பார்ப்பதும், காலால் உதைப்பதும் நடக்கிறது. பின்பு அறைக்கு அழைத்தும் செல்கிறார்களே. இதுக்கெல்லாம் காவலர்கள் கைது செய்யப்படமாட்டார்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை