வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இங்கு இருக்கா கூடிய தெரு நாய்கள் அனைத்தும் பீகார், ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டு போய் விடுவது நல்லது , ஏன் என்றால் திருப்பூர் இல் ஹிந்தி கரான் தான் அதிகம் இருக்கராணுக அப்போ அங்க ஜனத்தொகை கட்டுப்பாட்டை கரைக்க்கட இருக்கும் இங்கு உள்ள தெரு நாய்கள் கொண்டு சென்றால் = பண்ணிக்கலாம்
நாய்கள் கட்டுப்பாட்டுக்கு வருடாவருடம் பட்ஜெட்டில் பணம் ஒதுக்குகிறார்களே அதை செலவு செய்யாமல் விஞ்ஞானரீதியாக கோபாலபுர குடும்பத்துக்கு ஒதுக்கி கொள்கிறார்களோ என்னவோ
தெர்மாகோல் விஞ்ஞானியின் கூட பொறந்தவன் போல அதான் இப்படி
இத மாதிரி மாடுகள் ஆட்சி செய்தால் நாடு எப்படி உருப்படும்? எளிதான வேலையான வெறிநாய்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து இரும்பு கூண்டு அமைக்கிறார்களாம். என்னே அறிவு?