உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 21,573 டன் உரம் கையிருப்பு

21,573 டன் உரம் கையிருப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 87 டன், சிறுதானியங்கள், 39 டன், பயறு வகைகள், 16 டன், எண்ணெய் வித்துக்கள், 43 டன் என இருப்பு வைக்கப்பட்-டுள்ளன.மேலும் ரசாயன உரங்களான யூரியா - 6,652 டன், டி.ஏ.பி., - 1,399 டன், பொட்டாஷ் - 1,827 டன், காம்ப்ளக்ஸ் - 11,695 டன் என மொத்தம், 21,573 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இடுபொருட்கள், அந்தந்த பகுதியில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை