உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ப்ளூ பேர்ட் மாணவர்கள் மராத்தானில் அபாரம்

ப்ளூ பேர்ட் மாணவர்கள் மராத்தானில் அபாரம்

திருப்பூர் : காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மராத்தான் போட்டி பல்லடத்தில் நடந்தது.இதில், முதல் மூன்று இடங்களையும் ப்ளூ பேர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிடித்தனர். முதலிடம் - ஆகாஷ்; இரண்டாமிடம் - துர்கேஷ்; மூன்றாமிடம் - விஷால்.இவர்களை பள்ளி தாளாளர் ராமசாமி, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, பள்ளி நிர்வாகிகள் ஜெயபிரபா, சுகப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி