வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் திருப்பூர் சின்னக்கரையிலிருந்து உள்ளே தொட்டிஅப்பூச்சி கோவில்,அறிவொளி நகர் உள்ளது அங்கிருந்து இந்த செய்தியை அனுப்புகிறேன். பல்லடத்திலிருந்து, கல்லம்பாளையம்,நாரணபுரம், சேடபாளையம் வழியே வரும் பேருந்து பேருந்து நம்பர்.30. நான் பலமுறை இந்த செய்தியை சொல்லி இருக்கிறேன் எந்த விதமான நடவடிக்கை எங்கள் ஊர் எம்.எல்.ஏ., எம்.பி., வார்டு உறுப்பினர்கள் எல்லோரும் இருந்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை, எங்கள் ஊரில் தான் வசூல் அதிகம், சரியான நேரத்திற்கு பேருந்து வருவதில்லை,சில நேரங்களில் பேருந்து வருவதில்லை, நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் அரசு பேருந்து விட முடியவில்லை என்றால் தனியார் பேருந்துக்கு வழி விடுங்கள். 15.07.2025 இன்று காலை 8.30 நாங்கள் எப்பொழுதும் போல பேருந்திற்க்காக காத்து இருந்தோம் காலை 8.30AM வரவேண்டிய பேருந்து 8.40AM வந்தது, வந்த பேருந்து ஆறுமுத்தம்மாபாளையம் தாண்டி பேருந்து ஷார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பேருந்து இடையில் நின்றுவிட்டதால் பொது மக்கள் எப்படி வேலைக்கு காலேஜ்,ஸ்கூல் மாணவ,மாணவிகள் எப்படி போவார்கள்.