வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வரை யாரிடமும் சொன்னால் மேல் இடத்திலிருந்து தகவல் சொல்லியுள்ளோம் அவர்கள் சொன்னவுடன் செய்து தருகிறோம் என்று தான் சொல்வார்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி பெரிய கோயில் பல வகைகளில் அரசுக்கு வருமானம் தருகின்றது ஆனால் பக்தர்கள் நிற்பதற்கு நிழல் கூடாரங்களை அமைக்க காசு இல்லை என்பார்கள் திருமணம் நிகழ்ச்சிகள் நிச்சயம் செய்து வைத்தல் ஆகியவற்றில் பணம் வசூல் செய்வதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள் கோவிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்து விடுகிறார்கள் கும்பாபிஷேகம் அன்று இந்த பிரச்சனை ஏற்பட்டது விசேஷ நாட்களில் வரும் பொழுது தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் அலுவலர்களுக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அந்த வெயிலில் வேலை செய்தால் பிறகு நிழல் அமைப்புகளை தானாக ஏற்படுத்தி தருவார்கள் அவிநாசி அவிநாசி லிங்கம்
அவிநாசி கும்பாபிஷேகம் முதல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானால் வெயிலில் நின்று தான் ஆக வேண்டும் பல வகைகளில் வசூல் செய்வார்கள் யாரும் கேட்க முடியாது ஆனால் பக்தர்களுக்கு செலவு செய்ய வேண்டுமெனில் நிதி இல்லை என்று சொல்லிவிடுவார்கள் திருக்கோவிலில் நடக்கும் திருமணங்கள் எவ்வளவு வசூலிக்கிறார்கள் என எனக்கு தெரியாது திருப்பூர் மாவட்டத்திலேயே அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பல வகைகளில் அரசுக்கு வருமானம் தருகின்றது கோவிலுக்கு உண்டான செலவினங்கள் இங்கு உள்ள பெரிய மனது படைத்த பக்தர்கள் வசதியானவர்கள் ஏகப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள். ஆனால் அரசு கோவில் நிர்வாகம் பக்தர்கள் நிற்பதற்கு ஏன் நிரல் தர ஏற்பாடு செய்து தரவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக்குறி கும்பாபிஷேகம் அன்றே அதிகப்படியான பக்தர்கள் வெயிலில் நின்று தான் இறைவனை தரிசித்தார்கள் பிறகு தற்காலிகமாக நிழல் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன அடுத்த மாதம் ஐப்பசி கார்த்திகை முகூர்த்த நாள்களில் வசூல் செய்வதை முக்கியமான நோக்கமாகக் கொண்டிருப்பார்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோவில்கள் பக்தர்களுக்கு சேவை குறைவாகத்தான் இருக்கும் யாரையும் கேட்க முடியாது அவிநாசி அவிநாசி லிங்கம்