உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

அவிநாசி; அவிநாசி போலீசார், திருப்பூர் ரோட்டில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், கோவை நோக்கி சென்ற சொகுசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில், திருப்பூர் - விஜயாபுரம், காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி மீனாட்சி, 63, என்பவரிடம், 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து, அவரை கைது செய்து, குட்காவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ