உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

உடுமலை; மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தின் வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பாலத்தில், இவற்றை உடனடியாக பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ