மேலும் செய்திகள்
போக்சோவில் கைது
05-Jun-2026
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி உதயமூர்த்தி,29. இவர் அப்பகுதியிலுள்ள, 25 வயது பெண் ஒருவரை குளிக்கும் போது, பாத்ரூம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், உதயமூர்த்தியை பெண் மானபங்கப்படுத்திய வழக்கில் கைது செய்தனர்.
05-Jun-2026