மேலும் செய்திகள்
தைப்பூச தினத்தன்று ஒயின்ஷாப் மூட உத்தரவு
07-Feb-2025
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள், உண்டு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டுவரும் மதுபான கூடங்கள், வரும், 11ம் தேதி, நாள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். மது விற்பனை நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
07-Feb-2025