மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கிய டிராக்டர்: பெண் தொழிலாளி சாவு
14-Sep-2024
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம், கூனக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி விஸ்வலிங்கம் மகன் அருள்குமாரன், 19; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்தார். தினமும் நள்ளிரவு வரை, மொபைல்போனில் கேம் விளையாடிதால் பெற்றோர் கண்டித்-துள்ளனர். இதனால் வேதனையடைந்த அருள்குமரன், விஷம் குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை இறந்தார்.
14-Sep-2024