உள்ளூர் செய்திகள்

வாசகர் புகார்

மரங்களை வெட்டும் மர்ம நபர்கள்பணி மந்தம்திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், வி.ஆர்.பி., நகர், இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் பணி மந்தமாக நடக்கிறது. பாதசாரிகள் சென்று வர வழியில்லை.- புவனேஸ்வரி, எம்.எஸ்., நகர்.திருப்பூர், 52வது வார்டு, தென்னம்பாளையம், பூம்புகார் நகரில், ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை அள்ள வேண்டும். தொட்டி வைக்க வேண்டும்.- கணேசன், பூம்புகார் நகர்.கால்வாய் அடைப்புதிருப்பூர், பெரியாயிபாளையத்தில் கால்வாய் உடைந்துள்ளதால், கழிவுநீர் வெளியேறி செல்ல வழியில்லாமல் உள்ளது. கால்வாயை சீரமைக்க வேண்டும்.- ஈஸ்வரன், பெரியாயிபாளையம்.எரியாத விளக்குதிருப்பூர், கருவம்பாளையம், புளியமரத்தோட்டம் மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்- சண்முகம், கருவம்பாளையம்.மரங்கள் அகற்றம்திருப்பூர், கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி கிழக்கு, குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில் மரங்கள் மர்மநபர்களால் வெட்டி அகற்றப்படுகிறது. பச்சை மரங்களை வெட்டுவோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவனாந்தம், குப்புசாமிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை