மேலும் செய்திகள்
ரூ.40.79 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
21-Mar-2025
வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 7.23 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம்.சுற்றுவட்டார விவசாயிகள், 34 பேர் பங்கேற்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 4,779 கிலோ (63 மூட்டையில்) எள் கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ 184.99 முதல், 123.99 ரூபாய் வரையும் ஏலம் போனது.சராசரியாக, 150.99 ரூபாய்க்கு விற்றது.மொத்தம், 4,779 கிலோ எள், 7.23 லட்சம்ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினர்தெரிவித்தனர்.
21-Mar-2025