சிவநிகேதன் பள்ளி கூடைப்பந்தில் அபாரம்
திருப்பூர்: திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டியில், சிவநிகேதன் பள்ளியின் 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர் அணிகள் இரண்டும் பதக்கம் வென்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.