வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கலெக்டர் மற்றும் டி.டி.சி.பி., அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைக்கும் வரை, வழிபாடு நடத்தக்கூடாது என்று கூறிவிட்டு, திறப்பு விழா நடத்தலாம் என்று கூறுவதற்கு தாசில்தார் அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா? கலெக்டருக்கே இல்லாத அதிகாரம் இவருக்கு உள்ளது போல கூறுகிறார். இதனால் போராட்டம் நடந்தால், அதற்கான விளைவுகளுக்கு தாசில்தார் தான் பொறுப்பேற்கவேண்டும்.
காவலர்களை பாருங்கள்...அனைவரும் மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர்...இதுதான் விடியலோ...
100 ஆண்டு பழமையான கோவில்களை எல்லாம் இடித்திருக்கிறேன் என்று டி ஆர் பாலு பேசினார். அப்படி இருக்க மசூதி மட்டும் அனுமதி வாங்காமலே கட்டிவிட்டுப் பிறகு அனுமதி வாங்கி வழிபாடு நடத்தலாம் என்பது என்ன நீதி? இப்போதும் இந்துக்கள் விழிக்கவில்லை என்றால் நம் சந்ததி அடிமையாக சொந்த நாட்டில் வாழும் நிலை வந்துவிடும்.
பாரதத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் யோகி ஆதித்யநாத் போன்ற முதல்வர் தேவை.
தமிழக மாடல் அரசியல் மீண்டும் துக்லக் மற்றும் திப்புசுல்தானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவு படுத்துகிறது