நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல்
உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சேர்ந்ததே, நாம் உண்ணும் உணவு. மாடுகளை வழிபடும்விதமாக, நன்றி மறவாமல் 'மாட்டுப்பொங்கல்' திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சேர்ந்ததே, நாம் உண்ணும் உணவு. மாடுகளை வழிபடும்விதமாக, நன்றி மறவாமல் 'மாட்டுப்பொங்கல்' திருநாள் கொண்டாடப்படுகிறது.