உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்

திருப்பூர்: பாளையக்காட்டை சேர்ந்தவர் யோகேஷ், 19; இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்ததால் யோகேஷ் நேற்று இரவு ஊத்துக்குளி ரோட்டில் எஸ்.ஆர்.சி., மேம்பாலத்தில் இருந்து குதித்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை