உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை

திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்: 20 ல், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நிர்வாக காரணங்களால், நவம்பர் மாதம் முழுவதும், மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை