மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்
05-Nov-2024
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்: 20 ல், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நிர்வாக காரணங்களால், நவம்பர் மாதம் முழுவதும், மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
05-Nov-2024