பள்ளிகளில் வித்யாரம்பம்
விஜயதசமியை முன்னிட்டு,திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில், நேற்று 'வித்யாரம்பம்' நடந்தது. குட்டீஸின் பிஞ்சுவிரல்களைப் பிடித்து 'அ... ஆ' எழுதவைத்தனர்.
விஜயதசமியை முன்னிட்டு,திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில், நேற்று 'வித்யாரம்பம்' நடந்தது. குட்டீஸின் பிஞ்சுவிரல்களைப் பிடித்து 'அ... ஆ' எழுதவைத்தனர்.