உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் வித்யாரம்பம்

பள்ளிகளில் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு,திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில், நேற்று 'வித்யாரம்பம்' நடந்தது. குட்டீஸின் பிஞ்சுவிரல்களைப் பிடித்து 'அ... ஆ' எழுதவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை