மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு 12ம் தேதி மாநில போட்டி
10-Feb-2025
வானுார்: கிளியனுாரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.கிளியனுார் அம்பேத்கர் நகர் சங்கர். இவரது வீட்டில் நேற்று காலை 4 அடி நீள நாக பாம்பு புகுந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடிதது வெளியே ஓடினர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.
10-Feb-2025