மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
12-Oct-2025
திண்டிவனம்: காரில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், தழுதாளி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வானுார் தாலுகா வைரம்பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன், 28; என்பவர் மாருதி ஸ்விப்ட் காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
12-Oct-2025