உள்ளூர் செய்திகள்

பணி நியமன ஆணை

விழுப்புரம்: தேர்வாணையம் மூலம் தேர்வான இளநிலை உதவியாளர்களுக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பணி ஆணை வழங்கினார்.அமைச்சுப்பணி தொகுதி-4 தேர்வில் வெற்றி பெற்ற 20 பேர், ஊரக வளர்ச்சி அலகிற்கு இளநிலை உதவியாளர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை