உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

திண்டிவனம் : ஒலக்கூர் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் குப்பன், 65; விவசாயி. இவர் நேற்று அவரது வீட்டின் அருகே புற்களை வெட்டும்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி மீது கைபட்டது. இதில், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை