மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்..
20-Feb-2025
விழுப்புரம்; விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெற வேண்டுமென, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20-Feb-2025