உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

வானுார்: பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.நெமிலியில் வானுார் சப் இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, சோதனை செய்ததில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 89 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பெட்டிக்கடைக்காரர் சேமங்கலம் லோகநாதன், 50; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை