உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

விழுப்புரம்: குழந்தையுடன், தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த சிறுவானுாரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கவுசல்யா, 25; இவர், கடந்த 31ம் தேதி அயினம் பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து மகள் யுவஸ்திகா, 2; என்பவருடன் வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி