உள்ளூர் செய்திகள்

எஸ்.பி., ஆய்வு

விழுப்புரம், மார்ச் 19-விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலைகளின் ஓரம் பைக்குகளை பலரும் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணிக்கு விழுப்புரம் நேருஜி ரோடு, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதா என நடந்து சென்று ஆய்வு செய்தார். ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை