மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
19-Dec-2024
வானுார்: ஆரோவில் இன்ஸ்பெக்டராக இருந்த பிரபாகரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக மயிலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கமலஹாசன், ஆரோவில் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அவர், ஆரோவில் இன்ஸ்பெக்ராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
19-Dec-2024