உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

வானுார்: ஆரோவில் இன்ஸ்பெக்டராக இருந்த பிரபாகரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக மயிலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கமலஹாசன், ஆரோவில் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அவர், ஆரோவில் இன்ஸ்பெக்ராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை