உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

விழுப்புரம் : காணை அருகே மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காணை அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் பிரியா, 22; இவர், பிளஸ் 2 படித்துவிட்டு, சென்னையில் உள்ள பிரபல துணி கடையில் வேலை செய்து வருகிறார்.கடந்த 26ம் தேதி ஊருக்கு வந்த பிரியா, மறுநாள் அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி