மேலும் செய்திகள்
காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்
30-Apr-2025
மே தின விழா
05-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன், பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பேரவை செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாநில பேரவை தலைவர் விமேஸ்வரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்,பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மண்டல பொதுச்செயலாளர்கள் சண்முகம், ஜெய்சங்கர், துணை தலைவர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Apr-2025
05-May-2025