வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் செம்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி ராஜா 36, விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். இரவு 11:30 மணிக்குவீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீவிபத்தில் பிரிட்ஜ், பீரோ, உடைகள், அரசு ஆவணங்கள், ரூ.90 ஆயிரம்தீப்பிடித்து எரிந்தது. கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்தனர்.