உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் வடிவேல் தலைமை வகித்து பேசினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அதிகாரிகள் பார்த்திபன், விக்னேஷ்வரன், செல்வம், அருஞ்சுனைக்குமார், சிவஜோதி, மஞ்சு, மகாலட்சுமி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை