உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 26 பேர் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனர். இதில் தலா 9 மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். 8 மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி