உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிசிடிவி கேமரா திருடியவர் கைது

 சிசிடிவி கேமரா திருடியவர் கைது

விருதுநகர்: விருதுநகரில் தனியார் வங்கிக்கு அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் திருமுருகன். நேற்று முன்தினம் இரவு இவரின் கடையின் வெளியே பொருத்தி இருந்த 'சிசிடிவி' கேமராக்கள் திருடு போனது. இதுதொடர்பாக பாத்திமா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரை 23, பஜார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை