உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: மூன்று சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தியும், தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்தும் விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் வைரவன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நிர்வாகிகள் லியாகத் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை