உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

 வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே குந்தலப்பட்டியைச் சேர்ந்தவர் துளசிதாசன் 55. இவர் வீட்டின் முன்பு தகரசெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை