உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழிகாட்டுதல்  நிகழ்ச்சி

வழிகாட்டுதல்  நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் நோபிள் கலைக் கல்லுாரியில் தொழில் முனைவு தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை தலைவர் மரகதமணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வேல்மணி வாழ்த்தினார். சாத்துார் நென்மேனி தீபம் டிரஸ்ட் தங்கப்பாண்டியன் பேசினார். பேராசிரியர் நிஷா நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை