உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர ; கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஐ.டி. துறையில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. துறை தலைவர் தனசேகரன் வரவேற்றார். பேராசிரியை தீபலட்சுமி பேசினார். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியை ஹேமா சுவாதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை